அன்றொரு நாள்,
நீயும் நானும் கடற்கரையில்...
என் தோள் சாய்ந்து கேட்டாய்
உனக்கு மேகம் பிடிக்குமா? கடல் பிடிக்குமா?
மேகம் போன்ற உன் கூந்தலையும்
கடல் போன்ற உன் காதலையும் பிடிக்கும் என்றேன்,
ச்சீ போடா! என்று என் மடி சாய்ந்தாயே!!!
உன் பொய் கோபத்துக்கு தரலாமடி
ஆயிரம் ஆஸ்கார் விருது!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment