நான் கவலை கொண்ட நாட்களில்
உன்னிடம் வருவேன் ஆறுதல் தேடி
மாரோடு அணைத்து கொள்வாய்!
உன் புடவையின் வியர்வை நாற்றம்
என் மனதில் மாற்றம் சொல்லும்!
தேடிக் கொண்டிருக்கிறேன் அந்த ஆறுதலை
உன் சமாதியின் அருகில்!!!
Subscribe to:
Post Comments (Atom)
என் உணர்வுகளின் பதிவுகள் உங்களுக்காக...
No comments:
Post a Comment