Monday, March 24, 2008

தாய் காவியம்

நான் கவலை கொண்ட நாட்களில்
உன்னிடம் வருவேன் ஆறுதல் தேடி
மாரோடு அணைத்து கொள்வாய்!
உன் புடவையின் வியர்வை நாற்றம்
என் மனதில் மாற்றம் சொல்லும்!
தேடிக் கொண்டிருக்கிறேன் அந்த ஆறுதலை
உன் சமாதியின் அருகில்!!!

No comments: