என் கருவின் சுமைதனை
சுகமாய் உணர்ந்தவள்
கருவில் எட்டி உதைப்பேன்
ஆனந்தம் அவள் முகத்தில்
மழலை விரல் பிடித்து
நடை பழக்கினாள்
தன் நிலை மறந்து எந்தன்
பசி ஆற்றினாள்
என் தன் கரங்களில்
பேனா புகுத்தினாள்
மனதில் நல்ல
சிந்தனை ஏற்றினாள்
எனக்காக வாழ்ந்தாள்
தன் ஆயூள் முழுவதும்
என் அம்மாவுக்கு
முதன் முதலாய் கவி படித்தேன்
கவியின் வழியே
என் நன்றியையும்...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment