Thursday, March 13, 2008

பிதாமகன்

மகனுக்கு தெரியும் - இவன்
நம் தந்தை என்று
தந்தை அறியான் - இவன்
நம் பிள்ளை என்று
எதுவும் அறியா வெட்டியான்
கால் நீட்டி படுத்தான்
இருவரின் சமாதி மேலே...

No comments: