Thursday, March 13, 2008

பார்வைகள் பலவிதம்

மனித சிலையில் அம்ர்ந்து
காகம் கேட்டது!
கல்லாகிப் போகத்தான்
ஆறறிவு பெற்றாயா!
சிலை சொன்னது - நான்
கல்லாகவில்லை,
கலையாகிப் போனேன்!!
அதனால்தான்
எனக்கு ஆறறிவு!
உனக்கு ஓரறிவு!!

No comments: