Tuesday, March 18, 2008

காதல் வந்துருச்சி!!!

காதலை நான் சொன்ன புதிதில்
மௌனம் காத்தாய் - இறுக்கி
அணைத்து இதழ் சேர்த்த பின்புதானடி
தெரிந்தது, உனது காதலும்!!!


முதல் முத்தத்தில்
இணைந்த நம் இதழ்கள்
பரிமாறியது எச்சிலை மட்டும் அல்ல நம் மனங்களையும்தான்!!!

கன்னத்தில் வைத்த
முத்தத்தின் எச்சில்!
இதயத்தில் “காதல் ஜூரம்”

No comments: